என்னை ஒளித்துவிடு உன்னுள்ளே ... மறைந்து கொள்கிறேன் உன் புடவை முந்தானையின் உள்ளே .. எனை மாற்றிவிட்டு உன் பார்வையாலே , வாழ நினைக்கின்றேன் ஒரு மனிதனாக உன் அன்பாலே ... கண்கள் திறந்தால் நீ தோன்ற வேண்டும் , என் கைகளில் நீ சேர வேண்டும் .. உன் அருகே நான் கரைய , என் தீண்டலில் நீ உறைய ... நிலவும் தென்றலும் நம்மை கண்டு வெட்கம் கொள்ள... உன் ஸ்பரிசத்தில் நான் மயங்கி விட, வெட்கத்தில் நீ கண் மூட , இந்த இரவே நம்மை கண்டு பொறாமை கொள்கிறதே....
- Nithyasree Gururajan
- Nithyasree Gururajan
Comments