Skip to main content

உறவே என் உயிரே

உன் மனதால் நீ தாய் ஆக வேண்டும் .. நீ தரும் அன்பினால் நான் சேய் ஆக வேண்டும் . உன் மார்போடு சாயும் போது தந்தையாக நீ மாற வேண்டும் .. அப்போது என் மனதின் பாரங்கள் தீர வேண்டும். உன்னுடன் வாழும் ஒவ்வொரு நொடிக்கும் அர்த்தங்களை நீ தர வேண்டும். இருவரும் விழி பார்த்துக்கொண்டே , இறவை எல்லாம் பேசி தீர்க்க வேண்டும் ...
                              -Nithyasree Gururajan


Comments

Unknown said…
Wow... One of my heart touching short poem....I get a mild taste of sonnet 116 at the end ...keep posting more blogs..peace...

Popular posts from this blog

Paarthavudan Vizhundhen

Unnai kanda nodi manadhil aazhamaga otti kondadhu... Un vaasanai en mel patta podhu en udalum manathadhu...  Un vizhigalil en vizhigalai kanda podhu asaivugal illamal dhegam uraindhadhu... Nee yaaro? Dhevadhaiyo? Andha iraivanin amsamo?  En kaadhali aavayo? En thunaiviyaai maaruvayo? Mudhal naal mudhal murai unnai kandadhume kaadhal konden en anbe... Un kangala? Idhazhgala? Imaigala? Punnagaiya? Theriyavillaye penne... Edhu un mel kaadhal kolla cheidhadhu puriyavillaye..                                   - Nithyasree Gururajan 
Kannanin Raadhai